"ஓரிரு நாளில் தொகுதி குறித்து முடிவு" - சரத்குமார்

ஓரிரு நாளில் தொகுதி குறித்து முடிவு - சரத்குமார்

அண்ணாமலை - சரத்குமார் 

வரும் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் பயணிக்கிறோம். பாஜக உடனான தொகுதி பங்கீடு ஓரிருநாளில் முடிவு செய்யப்படும்.

மோடியை 3வது முறையாக பிரதமராக்க வேண்டும் என்கிற ஒருமித்த கருத்துடன் செயல்படுகிறோம். எந்த தொகுதியில் நின்றாலும் வெற்றி பெறுவேன்

1996ல் கட்சி ஆரம்பிக்காமலேயே 40 இடங்களில் பிரசாரம் செய்தேன் என ச.ம.க தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story