பாதுகாப்பு பணி தீவிரம்! ராதாகிருஷ்ணன் தகவல் !

பாதுகாப்பு பணி தீவிரம்! ராதாகிருஷ்ணன் தகவல் !

ராதாகிருஷ்ணன்

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியவுள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் தேர்வு செய்யும் பணி இரண்டாம் கட்டமாக நடைபெற்றது. இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன், வாக்கு எண்ணிக்கையையொட்டி, சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் ஆயிரத்து 55 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags

Next Story