திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தர்கள்

தொடா் விடுமுறை எதிரொலியாக திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு என தொடா் விடுமுறை எதிரொலியாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த இரு நாள்களாகப் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

Tags

Next Story