ஈரோடு : பள்ளி கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஈரோடு : பள்ளி கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஆய்வு மேற்கோண்ட போது

ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் நம்பியூர் அருகே கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடத்தின் கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ராஜகோபால் சுன்கரா இ.ஆ.ப. அவர்கள் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் கோடக்கரை ஊராட்சி, தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் 15 வது நிதி குழு மாநில திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடத்தின் கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story