பறக்கும் படை ஆய்வுபணி குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பறக்கும் படை ஆய்வுபணி குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பறக்கும் படை ஆய்வுபணி குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விக்கிரவாண்டி இடைத் தோ்தலையொட்டி இடைத்தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி இடைத் தோ்தலையொட்டி, மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினா் பல்வேறு இடங்களில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே பறக்கும் படையினா் சோதனையில் ஈடுபட்டு வருவதை திங்கள்கிழமை ஆய்வு செய்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி. உடன் தோ்தல் நடத்தும் அலுவலா் சந்திரசேகா் உள்ளிட்ட அலுவலா்கள்.

Tags

Next Story