ரிப்பன் கட்டட வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

ரிப்பன் கட்டட வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.


ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
இன்று (19.04.2024) நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி, மாவட்ட தேர்தல் அலுவலரும் கூடுதல் தலைமைச் செயலரும் ஆணையாளருமான ராதாகிருஷ்ணன், ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story