தீபாவளி : உளுந்தூர்பேட்டையில் ரூ3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி : உளுந்தூர்பேட்டையில்  ரூ3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ஆடுகள் வாங்க குவிந்த கூட்டம் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் நடைபெற்று வரும் ஆட்டு சந்தையில் கேரளா,புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் குவிந்ததால் ஆடுகள் விலை அதிக விலைக்கு விற்பனையானது சுமார் மூன்று மணி நேரத்தில் 3 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story