மாபெரும் இழப்பு என மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிவு

மாபெரும் இழப்பு என மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிவு

பிரேமலதா விஜயகாந்த் 

உங்கள் அன்பான ஆசீர்வாதங்களை எங்கள் அனைவருக்கும் தர வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் பதிவிட்டுள்ளார்.
நீங்கள் எங்கள் எல்லோரையும் விட்டு விண்ணுலகம் சென்று இன்றோடு அறுபதாவது நாள். நீங்கள் இல்லாத ஒவ்வொரு நொடியும்.நாங்கள் அனைவரும் மிகப் பெரிய வலியுடனும் வேதனையுடனும் இருக்கிறோம். உங்களை இழந்து வாடும் உங்கள் அன்பு மனைவி, மகன்கள், உற்றார்,உறவினர், கழகத்தினர், தமிழக மக்கள் மற்றும் உலகத் தமிழர்களின் அன்பான வணக்கங்கள், எங்கள் அனைவருக்கும் உங்கள் இழப்பு ஒரு மிகப்பெரிய இழப்பு. இந்த இழப்பை எதைக் கொண்டும் எங்களால் ஈடு செய்ய முடியாது. எனவே நீங்கள் இந்த அறுபதாம் நாளில் விண்ணுலகத்திலிருந்து உங்கள் அன்பான ஆசீர்வாதங்களை எங்கள் அனைவருக்கும் தர வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story