தி.நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் தமிழச்சி தங்கபாண்டியன்

தி.நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் தமிழச்சி தங்கபாண்டியன்

திமுக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தி.நகர் பகுதியில் வாக்கு சேகரித்தார்.


திமுக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தி.நகர் பகுதியில் வாக்கு சேகரித்தார்.
10-வது நாளாக தி.நகர் பகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.. பொதுமக்களுக்கு மத்தியில் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன்.. ஒன்றிய பாஜக அரசு நிச்சயமாக இந்த முறை ஆட்சிக்கு வரக்கூடாது என்ற மாறுதல் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது மோடி தொடர்ந்து லட்சக்கணக்கான பொய்களை பேசிவருகிறார். அதுபோல இந்த லட்சத்தீவு மீட்பதும் லட்சத்து ஒராவது பொய்யாக கூறி வருகிறார் என பேசினார்

Tags

Next Story