வரும் 13ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்

வரும் 13ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் 13ம் தேதி வரை வறண்ட வானிலை நீடிக்க வாய்ப்புள்ளது என்று தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் 13ம் தேதி வரை வறண்ட வானிலை நீடிக்க வாய்ப்புள்ளது என்று தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுவை ,காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 13 ஆம் தேதி வரை வறண்ட சூழ்நிலை நிலவக்கூடும். இன்று முதல் 8 ஆம் தேதிகளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி வரை அதிக வெப்ப நிலை மற்றும் ஈரப்பதம் நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.

Tags

Next Story