திருச்சியில் துரை வைகோ போட்டி..!

திருச்சியில் துரை வைகோ போட்டி..!


திமுக ஒதுக்கும் தொகுதியில் பம்பரம் அல்லது தனி சின்னத்தில் துரை வைகோ போட்டியிடுவார் என மதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


திமுக ஒதுக்கும் தொகுதியில் பம்பரம் அல்லது தனி சின்னத்தில் துரை வைகோ போட்டியிடுவார் என மதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சியில் துரை வைகோ போட்டி. திமுக – மதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி முடிவுக்கு வருகிறது. மதிமுகவுக்கு ஒரு லோக்சபா தொகுதியும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் திமுக வழங்க இருப்பதாக தகவல். இன்று நடந்த நிர்வாக குழு அவசர கூட்டத்தில் திமுகவிடம் 1+1 இடங்களை கேட்டு பெறுவது என மதிமுக தீர்மானம். அந்த வகையில் திருச்சியில் துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கபடுகிறது.

Tags

Next Story