கோடை விடுமுறைக்கு எண்டு கார்டு ! பள்ளி மாணவர்களுக்கு ஷாக்..!

கோடை விடுமுறைக்கு எண்டு கார்டு ! பள்ளி மாணவர்களுக்கு ஷாக்..!

பள்ளி மாணவர்கள் 

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 6ம் தேதி 1ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கும் என பள்ளிகல்வி இயக்குநரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2024-25 ஆம் கல்வியாண்டில் வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு தேதி முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து கேள்விகள் எழுந்தது. ஏப்ரல் மற்றும் மே மாத முதல் வாரம் வரை வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் வரும் ஜூன் 6ம் தேதி தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கான தேர்தல் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags

Next Story