முன்னாள் டிஜிபி ராஜேஷ் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

முன்னாள் டிஜிபி ராஜேஷ் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

மின் இணைப்பைத் துண்டித்த விவகாரத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மின் இணைப்பைத் துண்டித்த விவகாரத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் தையூர் பங்களாவின் மின் இணைப்பை துண்டித்ததை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். சமரச மையத்திற்கு அனுப்பி தீர்வு காண சம்மதம் என முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் தெரிவித்த நிலையில், சமரச தீர்வு மையத்திற்கு அனுப்ப உடன்பாடில்லை என்று பீலா வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

Tags

Next Story