தமிழகத்தில் குட்கா விற்பனைக்கு தடை நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழகத்தில் குட்கா விற்பனைக்கு தடை நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு உத்தரவு

தலைமை செயலகம் (பைல் படம்)

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகம், பதுக்கல் ஆகியவற்றுக்கான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகம், பதுக்கல் ஆகியவற்றுக்கான தடைமேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தடையை 2025-ம் ஆண்டு மே 23-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு புகையிலை அடிப்படையிலான பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதால் கடந்த 2013-ம் ஆண்டில் இதற்கான தடை கொண்டு வரப்பட்டது. இந்த தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது

Tags

Next Story