10-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு

10-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு

 செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவ.22-ம் தேதி வரை நீட்டிப்பு என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story