கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி மருத்துவர் அதிரடி கைது

கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி மருத்துவர் அதிரடி கைது

கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி மருத்துவர் அதிரடி கைது

கள்ளக்குறிச்சி அருகே உள்ள இந்திலியில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்திய 10ம் வகுப்பு மட்டுமே படித்த முருகேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள இந்திலியில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்திய 10ம் வகுப்பு மட்டுமே படித்த முருகேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவரை மாநில அளவிலான பாலின தேர்வை தடை செய்தல் சட்ட கண்காணிப்பு குழு டி.எஸ்.பி., சரவணகுமார் தலைமையில், சுகாதாரத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை ஏற்கனவே மூன்று வழக்குகளில் கருக்கலைப்பில் ஈடுபட்டதாக கைது செய்தனர்; தற்போது நான்காவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags

Next Story