பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி ....

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி ....

கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு பவானிசாகர் காவல் நிலைய சரகம் பவானிசாகர் காவல் நிலையத்திலிருந்து காவல்துறை சார்பில் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க கொடி அணிவகுப்பு புளியம்பட்டி காவல் ஆய்வாளர் மற்றும் பவானிசாகர் காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்டது. மேற்கண்ட அணி வகுப்பு பவானிசாகர் பஸ் நிலையம் கல் கொத்து பகுடுதுறை போலீஸ் லைன் இலங்கை அகதிகள் முகாம் வழியாக 2 கி. மீ தூரம் சென்று சென்று அண்ணா சிலை வந்து முடிவடைகின்றது மேற்கண்ட அணி வகுப்பில் பவானிசாகர் காவல் ஆய்வாளர் மற்றும் புளியம்பட்டி காவல் ஆய்வாளர் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆளிநர்கள் மற்றும் குஜராத் சிறப்பு காவல் படை போலீசார் உட்பட 80 பேர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story