அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, இலவச மிதிவண்டி வழங்கிய அமைச்சர்

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு,  இலவச மிதிவண்டி வழங்கிய அமைச்சர்


ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, இலவச மிதிவண்டிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்


ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, இலவச மிதிவண்டிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, இலவச மிதிவண்டிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி, காரை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் 186 மாணவர்கள், 166 மாணவிகள் என மொத்தம் 352 மாணவ,மாணவிகளுக்கு ரூ.17,01,560 மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.

இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன், குன்னம் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story