வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி

மோசடியில் ஈடுப்பட்டவர்கள் 

சென்னையில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் ஆன்லைனில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டு 2.5 லட்சத்தை அபேஸ் செய்த கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்களுக்கு வடமாநில கும்பலுடன் தொடர்பு இருப்பதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநில கும்பல் இவர்களது வங்கி கணக்கில் பணத்தை பெற்றுள்ளது போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

Tags

Next Story