சிறுமி பாலியல் பலாத்காரம்: 20 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் பலாத்காரம்:  20 ஆண்டு சிறை

சிறை தண்டனை விதிக்கப்பட்டது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் அருகே ச சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து போச்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நத்தம் பூசாரிபட்டியை சேர்ந்த வீரக்குமார் ( 29) என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Tags

Next Story