ஒரே நாளில் 3-வது முறையாக உயர்ந்த தங்கம் விலை ! அதிர்ச்சியில் மக்கள் !

ஒரே நாளில் 3-வது முறையாக உயர்ந்த தங்கம் விலை ! அதிர்ச்சியில் மக்கள் !

தங்கத்தின் விலை

அக்ஷயத்திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் 3-வது முறையாக உயர்ந்துள்ளது.

காலை முதல் இரு முறை தலா 360 ரூபாய் என மொத்தம் ரூ.720 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.520 உயர்ந்து அதிர்சியளித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் இதுவரை ரூ.1,240 உயர்ந்து ரூ.54,160-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.155 உயர்ந்து ரூ.6,770-க்கு விற்பனையாகிறது.

Tags

Read MoreRead Less
Next Story