மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் முகாம்

மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் முகாம்

மின் நுகர்வோர் கூட்டம் 

திண்டுக்கலில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது
தமிழ்நாடு மின்சார வாரியம் திண்டுக்கல் வடக்கு செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற ஜூலை 2ஆம் தேதி காலை 11:00 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் பயனீட்டாளர்களின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. மேற்பார்வை பொறியாளர் கீதா நேரில் வந்து குறைகளை கேட்டு அறிய உள்ளார். எனவே திண்டுக்கல் வடக்கு கோட்டத்தைச் சேர்ந்த பயனீட்டாளர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து கொள்ளலாம் என செயற்பொறியாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story