குட்கா முறைகேடு விசாரணைை: ஜூன் 19 க்கு தள்ளிவைப்பு

குட்கா முறைகேடு விசாரணைை: ஜூன் 19 க்கு தள்ளிவைப்பு

குட்கா முறைகேடு வழக்கின் விசாரணைையை ஜூன் 19 ஆம் தேதிக்கு கூடுதல் சிறப்பு நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.


குட்கா முறைகேடு வழக்கின் விசாரணைையை ஜூன் 19 ஆம் தேதிக்கு கூடுதல் சிறப்பு நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.
குட்கா முறைகேடு வழக்கை எம்பி – எம்எல்ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றுவது குறித்து உத்தரவு பிறப்பிக்க சிபிஐ முதன்மை சிறப்பு நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் கூடுதல் சிறப்பு நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. குட்கா முறைகேடு வழக்கின் விசாரணைையை ஜூன் 19 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது கூடுதல் சிறப்பு நீதிமன்றம்.

Tags

Next Story