ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பாராட்டு

ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பாராட்டு

உடையார்பாளையம் அரசு பெண்கள் பள்ளியில் நூறு சதம் மாணவிகளை தேர்ச்சி பெறச் செய்த ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பாராட்டு தெரிவித்தார்.


உடையார்பாளையம் அரசு பெண்கள் பள்ளியில் நூறு சதம் மாணவிகளை தேர்ச்சி பெறச் செய்த ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பாராட்டு தெரிவித்தார்.
அரியலூர். மே.11- உடையார்பாளையம்அரசுமகளிர்மேல்நிலைப்பள்ளியில்( 2023-2024)ஆம் கல்விஆண்டில் பத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய 80 மாணவிகளும் 100% தேர்ச்சி பெற்றனர் ,அதிக மதிப்பெண் எடுத்த அனைத்து மாணவிகளை தலைமையாசிரியர் .முல்லைக்கொடி பாராட்டினார், மேலும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் இந்த கல்வி ஆண்டில் தேர்வு எழுதிய 70 மாணவிகளும் 100% தேர்ச்சி பெற்றனர் ,மேலும் மாணவிகள் தேர்ச்சி பெற பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு நன்றி கூறி வரும் கல்வி ஆண்டிலும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற அனைத்து ஆசிரியர்களும் உழைக்க வேண்டும் என அன்பாக வேண்டுகோள் விடுத்து வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார். நிகழ்வில் ஆசிரியர்கள் மணிவண்ணன், காவேரி, தமிழரசி, பாவை சங்கர், தமிழாசிரியர் இராமலிங்கம், சத்யா, சங்கீதா ,அருட்செல்வி, மாரியம்மாள் இராஜசேகரன், மாணவிகளை பாராட்டி வாழ்த்தினா

Tags

Next Story