தென் தமிழக அதி கனமழை : திருநெல்வேலியில் 14 பேர் பலி

தென் தமிழக அதி கனமழை : திருநெல்வேலியில் 14 பேர் பலி

வெள்ள பாதிப்பு 

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நெல்லையில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளம் சூழ்ந்து பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வெள்ள நீர் வடிந்ததை தொடர்ந்து ஆங்காங்கே சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் உள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி மழை பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உள்ளது.

Tags

Next Story