நீர்வரத்து அதிகரிப்பால் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு

நீர்வரத்து அதிகரிப்பால் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு

முல்லை பெரியாறு அணை 

கேரள மாநிலம் இடுக்கியில் பெய்து வரும் மழையால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான இடுக்கியின் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,893 கன அடியாக அதிகரித்திருந்தது.நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பதிவு பூஜ்ஜியமாக உள்ளது. நீர்த் திறப்பு அதிகமிருந்தும் கணிசமான நீர்வரத்தால் அணை நீர்மட்டம் 123.45 அடியில் இருந்து 123.70 அடியாக சற்று அதிகரித்துள்ளது.

Tags

Next Story