இண்டியா கூட்டணிக்கு வாக்களித்துள்ளேன் - பா ரஞ்சித்

இண்டியா கூட்டணிக்கு வாக்களித்துள்ளேன் - பா ரஞ்சித்

ஆவடி பகுதியில் இயக்குனர் பா ரஞ்சித் வாக்குப்பதிவு செய்தார்.


மதவாத சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது, அதனால் இண்டியா கூட்டணிக்கு வாக்களித்துள்ளேன் என இயக்குனர் பா ரஞ்சித் கூறினார்.
2024 காண நாடாளுமன்றத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதற்காக ஆவடி பகுதியில் இயக்குனர் பா ரஞ்சித் வாக்குப்பதிவு செய்தார். இயக்குனர் பா ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார்.. இண்டியா கூட்டணிக்கு வாக்கு அளித்துள்ளேன். ஜனநாயகத்தை விரும்புற ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகமிக அவசியமான முக்கியமான தேர்தல்.. மதவாத சக்திகள் திரும்பவும் ஆட்சிக்கு வராம தடுக்குறதுக்கான ஒரு தேர்தல் இது.. என பேசினார்

Tags

Read MoreRead Less
Next Story