தைரியம் இருந்தால் தனித்து நின்று போட்டியிட்டு காட்டுங்கள் பாஜக -விற்கு சீமான் சவால் !!

தைரியம் இருந்தால் தனித்து நின்று போட்டியிட்டு காட்டுங்கள் பாஜக -விற்கு சீமான் சவால் !!

சீமான்

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாளான இன்று சென்னை எழும்பூரில் உள்ள அவரது சொல்லை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செல்லத்தினார்.

பொது செய்தியாளர்கள் அவரிடம் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என்ற அண்ணாமலை சொல்லி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அடி கொடுத்த சீமான் தைரியம் இருந்தால் தனித்து நின்று போட்டியிட்டு காட்டுங்கள் ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு தனியாக நீங்கள் பெற்ற வாக்குகள் எத்தனை என்று பார்ப்போம்.

நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை விட அதிகமாக பெற்றிருந்தால் நான் கட்சியை கலைத்து விட்டு போய்விடுகிறேன்.

யார் பெரிய கட்சி என்று தெரிந்துவிடும் இல்லையா.. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை கூட்டிக் காட்டக் கூடாது தனியாக நீங்கள் இவ்வளவு வாக்கு பெற்று இருக்கிறீர்கள் என்பதை காட்ட வேண்டும் என்று பாஜகவிற்கு சவால் விட்டுள்ளார் சீமான்.

Tags

Next Story