புளியம்பட்டியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

புளியம்பட்டியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

நீர்மோர் பந்தல் திறப்பு 

சத்தியமங்கலம் அடுத்த புளியம்பட்டியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

சத்தியமங்கலம் அடுத்த புளியம்பட்டியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் சிறப்பு விழா கழக பொதுச்செயலாளர் ஆணைகினங்க முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சாதனை செம்மல் K.A.செங்கோட்டையன் ஆலோசனைப்படி இன்று புஞ்சை புளியம்பட்டியில்,

பொது மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தலை அனைத்துலக எம். ஜி. ஆர் மன்ற செயலாளர், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி B.A.MLA திறந்து வைத்தார். உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story