திமுக சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு

திமுக சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு

நீர்மோர் பந்தல் திறப்பு

ராயபுரம் சட்டமன்ற தொகுதி கிழக்கு பகுதி திமுக கழக சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
ராயபுரம் சட்டமன்ற தொகுதி கிழக்கு பகுதி திமுக கழக சார்பில் இன்று பகுதிச் செயலாளர், வட்ட செயலாளர்கள் முன்னிலையில், சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர். டி. சேகர் எம்.எல்.ஏ., இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் இரா.மூர்த்தி எம்.எல்.ஏ., ஆகியோர் கோடை வெயிலுக்காக பொதுமக்களுக்கு நீர், மோர் பந்தலை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story