400 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் - கி.வீரமணி
குலகல்வி முறை எதிர்ப்பு பொதுக்கூட்டம்
குலகல்வி முறையை எதிர்த்து ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நிராவிடகழக தலைவர் கி.வீரமணி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.அதில் பேசிய கி.வீரமணி, சந்திராயன் திட்டத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்டவர்கள், இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள்,கலைஞர் அண்ணா காமராஜர் ஆகியோர் மனுதர்மத்தை எதிர்த்து படித்தனர் என்றார். 12 ஆயிரம் கோடி செலவில் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் முதல்வர் ஸ்டாலின், குஜராத் மாடலில் ஆட்சியில் காலை உணவு திட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.எந்தப் பயணம் வந்தாலும் 40 தொகுதியிலும் வெற்றி பெறுவது நாங்கள் தான் இந்தியா கூட்டணி 400 தொகுதியிலும் வெற்றி பெறும் என கி.வீரமணி பேசினார்.
Next Story