வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் சி.வி.சண்முகம் மனு அளித்தார். அந்த மனு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

Tags

Next Story