நாளை உறுதியாகிறது மதிமுக-விற்கு ஒதுக்கப்பட்ட தொகுதி?

நாளை உறுதியாகிறது மதிமுக-விற்கு ஒதுக்கப்பட்ட தொகுதி?

மதிமுக அலுவலகம்

மதிமுக-விற்கு ஒதுக்கப்பட்ட தொகுதி? நாளை உறுதியாகிறது.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக-விற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு மக்களவை ஒதுக்கப்பட்டுள்ளது.. அந்த தொகுதி உறுதி செய்வதற்கு திமுக-வினர் மதிமுக-வினருக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளனர்..

நாளை அண்ணா அறிவாலயத்தில் மதிமுக தேர்தல் குழுவினர், திமுக தேர்தல் குழுவினரை சந்திக்க உள்ளனர் நாளை உறுதியாக மதிமுக-விற்கு எந்த தொகுதி ஒதுக்கப்படுகிறது என்பது குறித்து ஒப்பந்தம் கையெழுத்தாகிறது உறுதியாக திருச்சி தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாக மதிமுக தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story