அமைச்சர் எ.வ. வேலுவின் மருத்துவ கல்லூரியில் சோதனை

அமைச்சர் எ.வ. வேலுவின் மருத்துவ கல்லூரியில் சோதனை

அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை மருத்துவ கல்லூரியில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சமீபத்தில் அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ரூ.18 கோடி அளவுக்கு கணக்கில் வராத பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story