சவுக்கு சங்கரின் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு!

சவுக்கு சங்கரின் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு!

சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் தாக்கல் செய்த மனு முன்கூட்டியே விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு.

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்கூட்டியே விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஆட்கொணர்வு மனுக்கள் காலவரிசைப்படி மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story