செண்பகப் புதூரில் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழா

செண்பகப் புதூரில் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழா

செண்பகப் புதூரில் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழா திமுகவினர் கொண்டாடினர்.


செண்பகப் புதூரில் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழா திமுகவினர் கொண்டாடினர்.
ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியம் செண்பகப்புதூர் ஊராட்சி இன்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 101வது பிறந்த நாளையொட்டி சத்தி தெற்கு ஒன்றிய செயலாளரும் சத்தி ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவருமான கே.சி.பி அவர்களின் தலைமையில் கலைஞர் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இதில் முன்னாள் சி எம் எஸ் தலைவர் வீசி வரதராஜ் மற்றும் சத்தி தெற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சந்தோஷ் குமார் சத்தி தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பிரபு மற்றும் மாவட்ட கவுன்சிலர் முத்துலட்சுமி என் பி ரகு பழனிச்சாமி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுப்பிரமணி மற்றும் சதாசிவம் விஜயகுமார் முரளி தன்ராஜ் மாகாளி மோகன்ராஜ் குருசாமி ஜெமினி யுவராஜ் சிவராஜ் அழகிரி அமல்ராஜ் மற்றும் நாகராஜ் மற்றும் கொத்துகாடு சிவா கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

Tags

Next Story