கலைஞரின் கனவு இல்லம் திட்டம் - விரைவில் துவக்கம்

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் - விரைவில் துவக்கம்

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை ஜூலை மாதம் துவங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் அடுத்த மாதம் தொடங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை வரும் 25ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தியுள்ளது ஜூலை 5ஆம் தேதிக்குள் பணியாணை வழங்க வேண்டும் என்றும், ஜூலை 10ஆம் தேதிக்குள் வீடு கட்டுவதற்கான பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது ஊரகப் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கு குறைவாக குடிசைகள் உள்ள 15 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வீடு கட்டும் ஆணைகளை வழங்க முடிவு செய்துள்ளது.. 2024-25நிதி ஆண்டில் ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் என்ற அளவில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கி செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story