கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் மறுப்பு

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் மறுப்பு
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீஜித் கிருஷ்ணா கடந்த மாதம் 22ம் தேதி நீலாங்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஸ்ரீஜித் கிருஷ்ணாவை ஏன் சிறையில் வைத்திருக்க விரும்புகிறீர்கள்? அவரிடம் விசாரணை நடத்த வேண்டுமானால் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தலாமே ? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்க்கு முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

Tags

Next Story