காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனியசாமி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை

காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனியசாமி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை

கோப்பு படம்

சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனியசாமிக்கு எதிராக அளித்த பாலியல் பலாத்கார வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனியசாமிக்கு எதிராக அளித்த பாலியல் பலாத்கார வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சாலிகிரமத்தை சேர்ந்த பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். புகார் மீது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags

Next Story