கள்ளக்குறிச்சி : விஷச்சாராய பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி : விஷச்சாராய பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு

பைல் படம் 

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்து உள்ளது.
சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித்குமார் என்பவர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி உயர்ந்துள்ளது. இதுவரை 5 பெண்கள் உட்பட 61 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 32 பேரும், சேலம் மருத்துவமனையில் 21 பேரும், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மரில் தலா 4 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

Tags

Next Story