கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகள் - 49 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகள் - 49 ஆக உயர்வு

பைல் படம் 

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 89 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. நாகப்பிள்ளை, ராஜா, பாலு, சோலைமுத்து உள்ளிட்ட மேலும் 7 பேர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சியில்- 27 பேரும், சேலத்தில் - 15 பேரும், விழுப்புரத்தில் - 4 பேரும், புதுச்சேரி ஜிப்மரில் - 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்தனர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story