கள்ளக்குறிச்சி விஷ சாராயம் : மெத்தனால் வழங்கிய ஆலை உரிமையாளர்கள் கைது
பைல் படம்
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் வழக்கில் மாதவரத்தை சேர்ந்த கெமிக்கல் ஆலையில் மெத்தனால் பெறப்பட்டது கண்டறியப்பட்டு ஆலை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் வழக்கில், சென்னை மாதவரத்தைச் சேர்ந்த பிரபல கெமிக்கல் ஆலையில் இருந்து மெத்தனால் விநியோகம் செய்யப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆலையின் உரிமையாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். விஷ சாராய வழக்கில் ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
Next Story