கேரளா நிலச்சரிவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்

கேரளா நிலச்சரிவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்

விஜய்

கேரளா நிலச்சரிவு செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன் என தவெக தலைவர் விஜய் அறிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “கேரளாவிலுள்ள வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பான சோகமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைப் பற்றிதான் என்னுடைய எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளது. அவர்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் வழங்க அரசு அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்


Tags

Next Story