நாளை கோயம்பேடு பகுதியில் வாக்களிக்கும் எல் முருகன்

நாளை கோயம்பேடு பகுதியில் காலை 8 மணி அளவில் எல் முருகன் வாக்களிக்கிறார்.
நாளை 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கெட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாளை காலை 8 மணியளவில், கோயம்பேடு, தெற்காசிய விளையாட்டு கூட்டமைப்பு வளாகத்தில் உள்ள பூத் எண் 8-ல், மத்திய இணையமைச்சரும், நீலகிரி பாராளுமன்ற பாஜக வேட்பாளருமான டாக்டர் எல்.முருகன் வாக்கு செலுத்துகிறார்.

Tags

Next Story