நீதிமன்றத்தில் அம்பேத்கர் நினைவு தினம்

நீதிமன்றத்தில் அம்பேத்கர் நினைவு தினம்

உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் அம்பேத்கர் நினைவு தினம்

உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் அம்பேத்கர் நினைவு தினம்
உளுந்தூர்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக சட்டம் மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 67 வது நினைவு தினத்தை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர் சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story