மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம்

மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளின் அவசரக்கூட்டம் வரும் 07.03.2024 காலை 9 மணியளவில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ளது. நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள்; மாநில செயலாளர்கள், மண்டல செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட துணைச் செயலாளர்கள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட துணை அமைப்பாளர்கள் இந்த அவசர கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர் வரும் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் இந்த அவசர கூட்டம் நடைபெற்ற உள்ளது.

Tags

Next Story