தூத்துக்குடி பள்ளியில் மாா்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா

தூத்துக்குடி பள்ளியில் மாா்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா

தூத்துக்குடி தாளமுத்துநகா் ஆா்.சி நடுநிலைப் பள்ளியில் மாா்ஷல் நேசமணியின் 130வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.


தூத்துக்குடி தாளமுத்துநகா் ஆா்.சி நடுநிலைப் பள்ளியில் மாா்ஷல் நேசமணியின் 130வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

கன்னியாகுமாி மாவட்டத்தை தாய் தமிழகத்தோடு இனைக்க போராடி வெற்றி கண்ட குமாி தந்தை என்றழைக்கப்படும் மாா்ஷல் நேசமணியின் 130வது பிறந்த நாள் விழா தூத்துக்குடி தாளமுத்துநகா் ஆா்.சி நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிாியா் வின்சென்ட் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் ஒன்றிய கவுன்சிலா் இரா.அந்தோணி தனுஸ் பாலன், சமூகஆா்வலா் தொம்மை அந்தோணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் மாணவ மாணவியா்களுக்கு புத்தகம் பரிசளிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சி ஏற்பாடுகளை காமராஜா் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

Tags

Next Story