நார்வே பயன்பாட்டு அறிவியல் மாணவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர்

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நார்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேற்கத்திய நார்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தில்(The New Western Norway University) பசுமை ஆற்றல்(Green Energy) குறித்து ஆய்வு மேற்கொள்ளும் தமிழ் மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இம்மாணவர்களை வழிநடத்தும் பேராசிரியர் தயாளன் வாழ்த்துகளைத் தெரிவித்து, "இயற்கையின் மீது அன்பு கொண்டு தாங்கள் மேற்கொள்ளும் இந்த ஆராய்ச்சி பற்றி தமிழ்நாடு முதலமைச்சரிடம் எடுத்துரைப்போம்" என தெரிவித்து, மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார்.

Tags

Next Story