8.7 கோடியில் புதிய சமூதாய நல கூடத்திற்கு அமைச்சர் சேகர் பாபு அடிக்கல் நாட்டினார்

8.7 கோடியில் புதிய சமூதாய நல கூடத்திற்கு அமைச்சர் சேகர் பாபு அடிக்கல் நாட்டினார்

அடிக்கல் நாட்டு விழா 

அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் மற்றும் மாநகராட்சி மேயர் நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு
சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் 8.7 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாய நல கூடத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story