அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு
![அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு](https://king24x7.com/h-upload/2023/08/29/280229--.webp)
செந்தில் பாலாஜி
ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜாமின் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என சிறப்பு நீதிமன்றம் நேற்று திருப்பி அனுப்பியது. அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அல்லி முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்துள்ளார்.
Tags
Next Story